தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா: பாதிப்பு 309 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில…
டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லி : டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் கடந்த பிப்., மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதில், பல பொதுச்சொத்துக…
டில்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலை மாணவர் கைது
புதுடில்லி: டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் கடந்த பிப்., மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதில், பல பொதுச்சொத்துகள…
இதிலும் அரசியலா பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு
புதுடில்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை யார் ஆரம்பித்தது என்பது தெளிவாகவில்லை. இருப்பினும், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா…
ஜப்பான் சுலபமாகக் கையாண்டது எப்படி
ஜப்பானில் முக கவசத்தின் பயன்பாடு அதிகம், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே அவர்கள் முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் ஷாப்பிங் மால், ஹோட்டல் என மக்கள் கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், மக…
கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது.
டோக்கியோ: கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், மால், திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இ…